தமிழர் பகுதிகளை தொல்பொருள் ஆய்வு எனும் போர்வையில் குறிவைத்துள்ள சிங்களம்

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தியதுடன் அது தொடர்பில் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் ‘இங்கு கட்டடம் ஒன்று இருந்ததாகத் … Continue reading தமிழர் பகுதிகளை தொல்பொருள் ஆய்வு எனும் போர்வையில் குறிவைத்துள்ள சிங்களம்